திருமதி சரஸ்வதி சுப்பிரமணியம் (புவனம்) – மரண அறிவித்தல்
பிறப்பு : 22 ஒக்ரோபர் 1931 — இறப்பு : 7 டிசெம்பர் 2016
யாழ். காரைநகர் அருகம்புலத்தினைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி சுப்பிரமணியம் அவர்கள் 07-12-2016 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காரைநகர் அறுகம்புலத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற அம்பலவானர்(ஓவசியர்), விசாலாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காரைநகர் சின்னாலடியைச் சேர்ந்த காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை கந்தப்பு, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம்(முன்னாள் அதிபர்- சுங்க இலாகா இலங்கை ) அவர்களின் அன்புத் துணைவியாரும்,
சௌபாக்யவதி, காலஞ்சென்றவர்களான கோபாலப்பிள்ளை, இராசையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வாசுகி(லண்டன்), சுரேசன்(அவுஸ்திரேலியா), குருபரன்(லண்டன்), குகசுதன்(கனடா), ஞானவேல்(ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் – கொழும்பு) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
ரத்னகுமார்(ரகு), சாந்திதேவி, புவனேஸ்வரி, ஷனிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யோகம்மா, காலஞ்சென்ற சீதேவிப்பிள்ளை, அம்பலவாணர்(கனடா), பரமேஸ்வரி(கனடா), புலவர் பூரணம்(கொழும்பு), காலஞ்சென்றவர்களான மீனாட்சி, இராசநாயகம், சரஸ்வதி, செல்லம்மா, மாரிமுத்து, மாணிக்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தாட்சாயினி(கனடா), காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், நடராசா, பரமசிவம், ஏனாதிநாதன்(முன்னாள் ஆணையாளர் யாழ் மாநகர சபை), முருகேசு, சதாசிவம்(பிரபல வர்த்தகர் – பதுளை), கணபதிப்பிள்ளை(பிரபல வர்த்தகர்), குமாரசுவாமி( கணக்காளர்- துறைமுக அதிகாரசபை, திருகோணமலை), தியாகராசா(பிரபல வர்த்தகர்- கம்பஹா) ஆகியோரின் அன்புச் சகலியும்,
ரகுபிரகாஷ், ரகுவர்மன், சாந்தீபன், மிதுஷன், கிசன், அபிராமி, கைலாஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொகுவளை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டுமுகவரி
28 Ratnakara Place,
Dehiwala,
Colombo.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குமார் — இலங்கை
தொலைபேசி: +94112714757
செல்லிடப்பேசி: +94777510046
விக்னேஸ்வரன்(பேபி) — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61452201075