திருமதி யேசுராசா அம்பிகாவதி – மரண அறிவித்தல்




ammigavathiதிருமதி யேசுராசா அம்பிகாவதி – மரண அறிவித்தல்

இறப்பு : 6 டிசெம்பர் 2016

கிளிநொச்சி பளை தம்பகாமத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட யேசுராசா அம்பிகாவதி அவர்கள் 06-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவக்கொழுந்து, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,

யேசுராசா அவர்களின் அன்பு மனைவியும்,

கௌசலியா, காந்தீபன், தீபா, காலஞ்சென்றவர்களான சங்கீதா, சஞ்சீவன், மற்றும் பிரதீபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ரவீந்திரன், றஜிதவத்சலன்(தவம்), நிஷாந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தனுசியா, தட்சிகா, சமராளன், வித்தியா, சதுர்யன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94779687661

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu