திரு சைமன் றொனால்ட் றொசாய்றோ – மரண அறிவித்தல்
தோற்றம் : 6 யூன் 1982 — மறைவு : 6 டிசெம்பர் 2016
யாழ். ஊர்காவற்துறை மெலிஞ்சிமுனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சைமன் றொனால்ட் றொசாய்றோ அவர்கள் 06-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சைமன் அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், விஜயநாதன் கார்மேலம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வேளாயினி அவர்களின் பாசமிகு கணவரும்,
சனாதினி அவர்களின் நேசமிகு தந்தையும்,
விமல்(தமயந்தி), யூடிற், நிர்மலா, றெஜினோல்ட், ஜெனிற்றா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பானுமதி, செல்லராசா(யேசுதாசன்), சாள்ஸ்(சின்னவன்), பிரியா, குணசீலன்(குணா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 07-12-2016 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் மெலிஞ்சுமுனை கிறிஸ்து அரசர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் மெலிஞ்சுமுனை சேமைக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
விமல் தமயந்தி — நோர்வே
செல்லிடப்பேசி: +4794840833
குணா(Viber) — நோர்வே
செல்லிடப்பேசி: +4790276406
மொறின் — கனடா
தொலைபேசி: +14163000614
செல்லராசா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33771736516
ஜனா — இந்தியா
செல்லிடப்பேசி: +917845781952