திருமதி யோகம்மா சிவதாசன் – மரண அறிவித்தல்
பிறப்பு : 25 யூலை 1939 — இறப்பு : 5 டிசெம்பர் 2016
யாழ். பலாலி தெற்கு வயாவிளானைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் வடக்கு கிருஷ்ணர் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட யோகம்மா சிவதாசன் அவர்கள் 05-12-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சிவதாசன் அவர்களின் அன்பு மனைவியும்,
சிதம்பரநாதன்(லண்டன்), வசந்தகுமாரி(சுவிஸ்), கதிர்காமநாதன்(இலங்கை), தில்லைநாதன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சகுந்தலாதேவி, பத்மினி, மோகனநாதன், சசிகலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கிருஷியா, ரஞ்சன், லக்சன், தனுஷன், லக்சியா, நிதர்சன், நிசாந்தன், மாலதி, மிதுனா, திஸானா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-12-2016 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நிசாந்தன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94770255660