திருமதி சந்தியாப்பிள்ளை விசாலாட்சி – மரண அறிவித்தல்
பிறப்பு : 15 ஏப்ரல் 1932 — இறப்பு : 3 டிசெம்பர் 2016
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், மன்னார் திருக்கேதீஸ்வரம் மாளிகைத்திடலை வசிப்பிடமாகவும் கொண்ட சந்தியாப்பிள்ளை விசாலாட்சி அவர்கள் 03-12-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மருதப்பு தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சந்தியாப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான ஜெபநேசன், அன்னலெட்சுமி, மற்றும் திருநாவுக்கரசு, மாணிக்கம், ஜெகதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, மகிழம்மா, அழகம்மா, மற்றும் தங்கமுத்து, கனகம்மா, மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சறோஜினிதேவி, யோசேப், மற்றும், லலி, சண்முகநாதன், பாலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நகுலன், நகுலினி, கேசன், நர்மலா, கிரிகரன், தர்சன், மதுசா, பிரதா, இந்திரன், நீதன், சது, வசந்தன், சுதா, நிசா, சுகன்தன், சோபா, யுவராஜ், நிவிஷன், ரூபன், நதியா, சிந்து, துர்க்கா, கிசாந்து, சங்கீதா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
டிலன், துர்ஷன், ஹஸ்னவி, கியானா, டிசிகன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் நல்லதண்ணிபிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பாலன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94713561454
திருநாவுக்கரசு — இலங்கை
செல்லிடப்பேசி: +94765783250
நகுலன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447887472713