திரு வல்லிபுரம் சிவபாதம் – மரண அறிவித்தல்




sivapathamதிரு வல்லிபுரம் சிவபாதம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 23 மே 1934 — இறப்பு : 3 டிசெம்பர் 2016

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் சிவபாதம் அவர்கள் 03-12-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லீலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

மகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான ஜானம்மா, யோகம்மா, திலகமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பகீரதன்(நோர்வே), கோமதி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயகுமார், வாசுகி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சஜிரன், சரன், சுருதிகா, சுவேதன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-12-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உசத்தியோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பகீரதன் — நோர்வே
தொலைபேசி: +4799707014
மனைவி — இலங்கை
தொலைபேசி: +94212059486
செல்லிடப்பேசி: +94771461738
கோமதி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41313822415
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94756190211

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu