திருமதி ருக்மணி கார்த்திகேசு (வெள்ளையம்மா) – மரண அறிவித்தல்




rukmaniதிருமதி ருக்மணி கார்த்திகேசு (வெள்ளையம்மா) – மரண அறிவித்தல்

பிறப்பு : 12 செப்ரெம்பர் 1933 — இறப்பு : 2 டிசெம்பர் 2016

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், நாயன்மார்கட்டை வசிப்பிடமாகவும் கொண்ட ருக்மணி கார்த்திகேசு அவர்கள் 02-12-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சுப்பிரமணியம் தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சதாசிவம் தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கார்த்திகேசு(V.S.K.S சுருட்டுக்கம்பனி உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

வதனராணி, செல்வராணி, சறோஜினிதேவி, திலகராணி(நோர்வே), கமலராணி, மோகனதாஸ்(நோர்வே), ஜெயதாஸ்(Jeya Digital) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற காமாட்சியம்மா, துரைராசா, காலஞ்சென்ற சரஸ்வதி, தவபாலு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மகேந்திரராஜா, வசந்தகுமாரன், ஆறுமுகம், இரவீந்திரன், லிங்கம், சாந்தினி(நோர்வே), ரயனி(ஆசிரியை- இந்து மகளிர் கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தக்‌ஷிகா குசந்தன், லஜித்தா சிவகுமாரன், ஷாண்டீபன்(ஜெர்மனி), பபித்தா, காலஞ்சென்ற தனுஷா, பிரியா பரணி, யசோ, காண்டீபன், மயூரி, ஷானிக்கா, நிலான், துவாரகன், சிவேதன், சிந்துசன், சினேக்கா, ரசிகா, பேரழகன், விக்கினேயன், விஜயேஸ்திரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சர்வினி, அத்விகா, ரட்சயன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சந்திரா — நோர்வே
தொலைபேசி: +4748204621
மோகன் — நோர்வே
தொலைபேசி: +4791707170

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu