திருமதி சுப்பிரமணியம் பரமேஸ்வரி – மரண அறிவித்தல்
இறப்பு : 29 நவம்பர் 2016
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். கரவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பரமேஸ்வரி அவரகள் 29-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தப்பு பத்தினி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
நவரட்ணராஜா, காலஞ்சென்ற பாலேந்திரராஜா, செல்வராணி, தெய்வேந்திரராஜா, நாகேந்திரராஜா, விமலரதி, செல்வராஜா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, விஜயசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மீனாட்சி, புஸ்பராணி, கனகராஜா, தவமாலா, சிவமதி, விஜயலட்சுமி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற கணேசமூர்த்தி அவர்களின் அன்புச் சிறியதாயாரும்,
கஜேந்திரன், செந்தில்நாதன், கிருஷாந்தி, நிஷாந்தன், நிவேதன், தர்ஷனா, ரமணன், ரஜானா, ராசிகா, நிருஷன், விநுஷன், ஆரணி, அனோஜன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
கிருஷ், அஸ்வின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-11-2016 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கரவெட்டி சோனப்பு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
செல்வராஜா
தொடர்புகளுக்கு
நவரட்ணராஜா — இலங்கை
தொலைபேசி: +94212264974
தெய்வேந்திரராஜா — ஜெர்மனி
தொலைபேசி: +491633143112
நாகேந்திரராஜா — பிரித்தானியா
தொலைபேசி: +441473463524
செல்லிடப்பேசி: +447737887983
செல்வராஜா — பிரித்தானியா
தொலைபேசி: +441473404205
செல்லிடப்பேசி: +447404171720