திரு வையித்திலிங்கம் கந்தசாமி – மரண அறிவித்தல்




kanthasaamiதிரு வையித்திலிங்கம் கந்தசாமி – மரண அறிவித்தல்

தோற்றம் : 13 ஓகஸ்ட் 1950 — மறைவு : 22 நவம்பர் 2016

யாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வையித்திலிங்கம் கந்தசாமி அவர்கள் 22-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், வையித்திலிங்கம் கற்பகம் தம்பதிகளின் அன்பு மகனும்,

மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,

கலைச்செவன்(பிரான்ஸ்), கலைச்சந்திரன்(இலங்கை), கலைவாணி(இலங்கை), கலைஅமுதா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான நாகபூரணம், பரமசாமி, மற்றும் கிருஸ்ணாம்பாள், அன்னலக்சுமி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அகிலன், சோபனா ஆகியோரின் அருமை மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், குமாரசாமி, தங்கராசா, நடராசா, நாகேஸ்வரி ஆகியோரின் அருமை மைத்துனரும்,

கருணிகா, பிரதாபன், வேனுகா, யானுகா ஆகியோரின் அன்பு தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்
தர்மலிங்கம் குடும்பம், அன்பு குடும்பம்
தொடர்புகளுக்கு
செல்வன் — இலங்கை
தொலைபேசி: +94611075578
அகிலன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779943939
அமுதா — இலங்கை
செல்லிடப்பேசி: +94774957331
அன்பு — இலங்கை
தொலைபேசி: +41223414213
தர்மலிங்கம் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41796393015

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu