திரு சவரிமுத்து அன்ரன் – மரண அறிவித்தல்




antonதிரு சவரிமுத்து அன்ரன் – மரண அறிவித்தல்

பிறப்பு : 15 யூன் 1937 — இறப்பு : 16 நவம்பர் 2016

யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கரவெட்டியை வசிப்பிடமாகவும், கிளிநொச்சி கனகபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட சவரிமுத்து அன்ரன் அவர்கள் 16-11-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்,

அன்னார், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருளப்பு லேனம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தார்சிலம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,

சில்வெஸ்ரர்(ராயூ), மேரி பிறேமிளா(அருட்சகோதரி AC), மேரி வினிபிறேட்(பாப்பா), மேரி செல்ஸ்ரின்(பேபி), கிறிஸ்ரியன்(யோய்), அன்ரனி, கட்சன், மேரி அனிற்றா, ஜேம்ஸ் மரியதாஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சாலினி, வின்சன், புனிதசீலன், ரேணுகா, ஜோன்சன், ராஜினி, தர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மற்றில்டா, மயுரன், கிங்சிலி, கெவின், தர்சிகா, சுபோஜிகன், அட்சயன், செர்மின், கார்மல், சிறோமி, பேசாயினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல:82,
9ம் பண்னை,
கனகபுரம்,
கிளிநொச்சி.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மேரி செல்ஸ்ரின்(பேபி) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41447809054
ஜோன்சன் — ஜெர்மனி
தொலைபேசி: +4915209479218
வின்சன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94778547261
ஜேம்ஸ் மரியதாஸ் — இலங்கை
செல்லிடப்பேசி: +94778106249

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu