திரு தில்லை சின்னையா – மரண அறிவித்தல்
(ஓய்வுநிலை உத்தியோகத்தர்- சந்தைப்படுத்தல் திணைக்களம்)
மலர்வு : 5 யூலை 1935 — உதிர்வு : 14 நவம்பர் 2016
யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லை சின்னையா அவர்கள் 14-11-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லை ஆச்சிமுத்து தம்பதிகளின் ஏகப் புத்திரரும், இளையதம்பி பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
திருமாறன்(சுவிஸ்), திருமலர்(இலங்கை), திருமாவளவன்(சுவிஸ்), திருமகள்(ஜெர்மனி), திருவளர்செல்வி(ஜெர்மனி), காலஞ்சென்ற கவிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நவநீதன், கல்யாணி, மகிழ்ரூபன், சர்மிளா, தெய்வேந்திரம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திவாகர், சிவன்யா, பானுயா, கவிர்சனா, பிரீத்தி, ஓவியா, ஆதவன், ஆகாஷ், நிலக்ஷன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
பிரியஹர்ஷினி, சனாத்தனன், டினுசன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-11-2016 வியாழக்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
திருமாறன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41766254491
திருமாவளவன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41443011324
திருமகள் — ஜெர்மனி
தொலைபேசி: +49911451977
திருவளர்செல்வி — ஜெர்மனி
தொலைபேசி: +492921343165