திரு கதிரவேலு சின்னையா – மரண அறிவித்தல்




sennaiyaதிரு கதிரவேலு சின்னையா – மரண அறிவித்தல்

தோற்றம் : 1 பெப்ரவரி 1927 — மறைவு : 5 நவம்பர் 2016

யாழ். கைதடி வடக்கைப் பிறப்பிடமாகவும், கைதடி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு சின்னையா அவர்கள் 05-11-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கதிரவேலு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

பார்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

அன்னலட்சுமி(இலங்கை), மகேஸ்வரி(இலங்கை), நாகேஸ்வரி(இலங்கை), பரமேஸ்வரி(இலங்கை), கந்தசாமி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தம்பு, சரவணன், கணபதி, பசுபதி, வள்ளி, அப்பாக்குட்டி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அன்னாரின் இறுதிக்கிரியை 07-11-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை நடைபெற்று பின்னர் கைதடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கந்தசாமி(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +496217899672
அன்னலட்சுமி(மகள்) — இலங்கை
தொலைபேசி: +94213735311
செல்லிடப்பேசி: +94768443268
புவிகாந்தன்(பேரன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33758343302

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu