திருமதி பரமேஸ்வரி வல்லிபுரம் – மரண அறிவித்தல்




paramesvariதிருமதி பரமேஸ்வரி வல்லிபுரம் – -மரண அறிவித்தல்

பிறப்பு : 14 சனவரி 1928 — இறப்பு : 4 நவம்பர் 2016

யாழ். துன்னாலை தெற்கு தளக்கந்தையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி வல்லிபுரம் அவர்கள் 04-11-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரவேற்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற வல்லிபுரம்(பொது வேலைத்திணைக்களம்) அவர்களின் அன்பு மனைவியும்,

சிவரூபன்(லண்டன்), சிறிஸ்கந்தா(லண்டன்), சாந்தகுமாரி(லண்டன்), சியாமளா(கொழும்பு), தேவசேனா(கொழும்பு), வத்சலா(லண்டன்), இந்துமதி(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இராசரத்தினம் அவர்களின் அன்புச் சகோதரியும்,

அருமைத்துரை, பாலசுந்தரம், மல்லிகாதேவி, யோகேஸ்வரி, மனோகரன், ஆனந்தராஜா, மதிவண்ணன், மணிவண்ணன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிறேந்திரா, தர்மேந்திரா, சத்தியேந்திரா, துஷ்யந்தி, சிவமாதவன், ஜனார்த்தனன், ஜானுஜா, சகானா, தர்சன், திவ்யா, சஜீரன், அனுஜன், கிருஜன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 06-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 02:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பி.ப 04:30 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94718453493
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94724104959
சிவரூபன் — பிரித்தானியா
தொலைபேசி: +442085721877
சிறிஸ்கந்தா — பிரித்தானியா
தொலைபேசி: +442088660650

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu