திரு அன்ரனி தேவதாஸ் பெர்னாண்டோ (தேவா) – மரண அறிவித்தல்
இறப்பு : 26 ஒக்ரோபர் 2016
கொழும்பைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரனி தேவதாஸ் பெர்னாண்டோ அவர்கள் 26-10-2016 புதன்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சூசை பெர்னாண்டோ லூர்துமேரி தம்பதிகளின் அன்பு மகனும், கருணானந்தசாமி(காந்தி) புஸ்பாஞ்சலிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சத்யா(ராணி- ஓய்வுபெற்ற ஆசிரியை, தி/ பெருந்தெரு விக்னேஸ்வரா மகா வித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற வேர்ஜினியா டொரின், ஜோ டக்ளஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அனுரன் எனோத்தின் அவர்களின் பாசமிகு தாய்மாமனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ராணி(சத்யா- மனைவி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94774320831
சுரேன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94774119354
வரதன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447737531646