திரு பொன்னையா நாகேந்திரம் – மரண அறிவித்தல்




nagentheranதிரு பொன்னையா நாகேந்திரம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 14 நவம்பர் 1947 — இறப்பு : 1 நவம்பர் 2016

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா நாகேந்திரம் அவர்கள் 01-11- 2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னுத்துரை, லக்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சறோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ரவீந்திரன்(ஜெர்மனி), ராஜேஸ்வரன்(லண்டன்), றவீந்தினி(கனடா), ரகுபரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற ஆறுமுகவேல் அவர்களின் அன்புச் சகோதரரும்,

நிரஞ்சனா, சுபாஜினி, சுபாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கலாறஞ்சினி, அன்னபூரணம், தங்கரத்தினம், சுந்தரலிங்கம், ராஜலிங்கம், ஜெகதேவி, பஞ்சலிங்கம், காலஞ்சென்ற அல்லிராணி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

சுரேஸ்வரன், துஸ்யந்தினி, துசித்தா, துஷான் ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,

சுப்பிரமணியம், தனபாலசிங்கம், நேசமணி, ராசாத்தி, ரத்தினகோபால், சிலோ ஆகியோரின் அன்புச் சகலனும்,

றோஜனா, சியான், கஜான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-11-2016 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வல்வெட்டித்துறை ஊரணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிள்ளைகள், யோகன்
தொடர்புகளுக்கு
ரவீந்திரன் — ஜெர்மனி
தொலைபேசி: +498912282132
ராஜேஸ்வரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447427605187
வனிதா — கனடா
செல்லிடப்பேசி: +14506895205
ரகு — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33751552757
யோகன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33609457040
தீபன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777630152

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu