திருமதி கார்திகேயகுருக்கள் நகுலேஸ்வரி அம்மா – மரண அறிவித்தல்




nakulesvari-ammaதிருமதி கார்திகேயகுருக்கள் நகுலேஸ்வரி அம்மா – மரண அறிவித்தல்

பிறப்பு : 17 சனவரி 1932 — இறப்பு : 27 ஒக்ரோபர் 2016

இந்தியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட கார்திகேயகுருக்கள் நகுலேஸ்வரி அம்மா அவர்கள் 27-10-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிவஸ்ரீ சபாரட்ண குருக்கள்(கீரிமலை நகுலேஸ்வர தேவஸ்தானம்), கோமதி அம்மா தம்பதிகளின் மூத்த மகளும்,

காலஞ்சென்ற கார்திகேயகுருக்கள்(வட கோவை) அவர்களின் அன்பு மனைவியும்,

பிரம்மஸ்ரீ சந்திரசேகர சர்மா(கீரிமலை நகுலேஸ்வரம்- கோப்பாய்) அவர்களின் பாசமிகு தாயாரும்,

கௌரிமாலதி அவர்களின் அன்புமிகு மாமியாரும்,

பிரம்மஸ்ரீ சாந்தரூபசிவாசார்யார், ஸ்ரீகௌரி, பிரம்மஸ்ரீ விசாகேச சர்மா, ஹம்ஷத்வனி, மயூரத்வனி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ப்ரஹர்ஷிதா, ஹரிஹராத்மயன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-10-2016 வெள்ளிக்கிழமை அன்று கோப்பாயில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிரம்மஸ்ரீ சந்திரசேகர சர்மா(மகன்)
தொடர்புகளுக்கு
ரவி ஹம்சா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447830916136
– — இலங்கை
தொலைபேசி: +94212230044
செல்லிடப்பேசி: +94770072036

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu