திரு சூசையா லோறன்ஸ் லியோன் – மரண அறிவித்தல்
(M.O.H Office, Main Hospital Mannar)
மலர்வு : 2 ஒக்ரோபர் 1942 — உதிர்வு : 26 ஒக்ரோபர் 2016
மன்னார் சின்னக்கடை பிரதான வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சூசையா லோறன்ஸ் லியோன் அவர்கள் 26-10-2016 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சூசையா மரியன்னம்மா தம்பதிகளின் கனிஷ்டப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் ஞானம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,
பராசக்தி Florence(மேற்றன்- Main Hospital, Mannar) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
பசில் லியோன், கனிசியஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான யோகரட்னம் விக்டோரியா, பிலோமினா, மற்றும் கீதபொன்கலன் ஆகியோரின் சகோதரரும்,
டோன்கிரிஸ்டா அவர்களின் மாமனாரும்,
கேய்டன், மக்ஷன் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-10-2016 வியாழக்கிழமை அன்று மாலை மன்னாரில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கீதபொன்கலன் — இலங்கை
தொலைபேசி: +94757737401
பசில் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773798968
கனிசியஸ் — இலங்கை
செல்லிடப்பேசி: +94766132789
கிறிஸ்டீன் — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி: +16204819514
கோடீஸ் — பிரித்தானியா
தொலைபேசி: +442086896344