திருமதி மகாலிங்கம் இரத்தினாவதி – மரண அறிவித்தல்




raththenavathiதிருமதி மகாலிங்கம் இரத்தினாவதி – மரண அறிவித்தல்

பிறப்பு : 4 டிசெம்பர் 1955 — இறப்பு : 23 ஒக்ரோபர் 2016

யாழ். கல்வியங்காடு புதிய செம்மணி வீதியைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை கட்டுவன் சந்தியை வசிப்பிடமாகவும், டென்மார்கை வதிவிடமாகவும் கொண்ட மகாலிங்கம் இரத்தினாவதி அவர்கள் 23-10-16 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தவனம் பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மகாலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

பராயணி, பராயணன், துஷாயணன், மயூரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சறோயா(யாழ்ப்பாணம்), சத்தியகுமார்(ஜெர்மனி), ஜெயக்குமார்(ஜெர்மனி), தண்மதி(கொழும்பு), லோகேஸ்வரன்(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சசிகுமார், ஆதித்தியா, கவிதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சாந்தினி(ஜெர்மனி), அருள்யோகம்(ஜெர்மனி), தங்கராசா(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற தயாபரன், சுபந்தி(நோர்வே), நாகலட்சுமி(மலேசியா), காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராசா, ஜெயலட்சுமி(லண்டன்), அன்னலட்சுமி(கொழும்பு), கனகசபை(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 27-10-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் Skansekirkgarden, Skansevj 113-115, 3400 Hillerod, Denmark என்னும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
கணவர், பிள்ளைகள், மருமக்கள்
தொடர்புகளுக்கு
மயூரன்(மகன்) — டென்மார்க்
தொலைபேசி: +4526238463
துஷாயணன்(மகன்) — டென்மார்க்
தொலைபேசி: +4527401523
பராயணன்(மகன்) — டென்மார்க்
தொலைபேசி: +4527502609
பராயணி(மகள்) — டென்மார்க்
தொலைபேசி: +45311443009
மகாலிங்கம்(கணவர்) — டென்மார்க்
தொலைபேசி: +4548418463

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu