திரு வேலுப்பிள்ளை மயிலேறும்பெருமாள் (சண்டி) – மரண அறிவித்தல்




veluppilaiதிரு வேலுப்பிள்ளை மயிலேறும்பெருமாள் (சண்டி) – மரண அறிவித்தல்

பிறப்பு : 4 சனவரி 1945 — இறப்பு : 20 ஒக்ரோபர் 2016

யாழ். வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை மயிலேறும்பெருமாள் அவர்கள் 20-10-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை ராசரத்தினம் தம்பதிகளின் புதல்வரும், காலஞ்சென்ற ராஜவேல், ஞானசுந்தரேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கோமளாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

கௌரி, மீரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பரமானந்தவேல், காலஞ்சென்ற பாலசுப்ரமணியம், நித்தியானந்தவேல், சத்தியானந்தவேல், தெய்வக்கனி, கிருஷ்ணகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அருண், கேதீஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தனலக்சுமி, மஞ்சுளா, காலஞ்சென்ற வனிதா, ஹஸந்தி, தர்மகுலசிங்கம், காசிலிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ஹாசினி, விஷால், லியானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அருண் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447702581990
கேதீஸ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447780464085
நித்தியானந்தவேல்(டென்மார்க் நித்தி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447913053697
பரமானந்தவேல் — இந்தியா
செல்லிடப்பேசி: +919894391003
கிருஷ்ணகுமாரி — இந்தியா
செல்லிடப்பேசி: +914426151320
சத்தியானந்தவேல் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777635336

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu