திரு சோதிலிங்கம் தங்கவேலாயுதம் – மரண அறிவித்தல்
(தங்கண்ணா- முன்னாள் வல்வை நகரசபை ஊழியர்)
இறப்பு : 23 ஒக்ரோபர் 2016
யாழ். வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சோதிலிங்கம் தங்கவேலாயுதம் அவர்கள் 23-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சோதிலிங்கம், சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மாயவன், விஜயலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயக்குமார், ராஜ்குமார், நித்தியகுமார், சுதாகரன், காலஞ்சென்ற கஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சந்திரகாந்தி, ஏகாம்பரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வசந்தி, சந்திரகலா, சர்மிளா, தேவகி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுசிலாதேவி, வசந்தாதேவி, குமரேஸ்வரராஜா, லக்ஷ்மிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆகாஷ், ரம்யா, வித்யா, லோகேஸ், ரஜி, சஜிவ், அஜய், லக்ஷன், சச்சின், தனுஜா, மீரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெயம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447545704939
ராசி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447824771072
செல்வம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447727656772
சுதா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447738007993