திரு அரசகேசரி யோகேஸ்வரன் – மரண அறிவித்தல்




jogesvaranதிரு அரசகேசரி யோகேஸ்வரன் – மரண அறிவித்தல்

மண்ணில் : 12 ஒக்ரோபர் 1968 — விண்ணில் : 17 ஒக்ரோபர் 2016

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு எல்லை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட அரசகேசரி யோகேஸ்வரன் அவர்கள் 17-10-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அரசகேசரி நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், இராமச்சந்திரன் காந்தரூபி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திரகாந்தா(பிறேமா) அவர்களின் அன்புக் கணவரும்,

அக்ஷயா அவர்களின் அன்புத் தந்தையும்,

யாமினி, ஞானகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பரமேஸ்வரன், ஜீவா, வதனா, வனஜா ஆகியோரின் மைத்துனரும்,

யோகவேல், சுரேந்திரன், அருட்செல்வன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

புருஷோத்தமன் அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,

யாழினி, இனியவள் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மதுஷன், திலக்ஷனா, இனியவன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-10-2016 வியாழக்கிழமை பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கள்ளியங்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல: 176,
எல்லை வீதி,
மட்டக்களப்பு.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94652222734

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu