திருமதி வசந்தமலர் பாலசுந்தரம் – மரண அறிவித்தல்
இறப்பு : 17 ஒக்ரோபர் 2016
யாழ். மாவிட்டபுரம் வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், இணுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட வசந்தமலர் பாலசுந்தரம் அவர்கள் 17-10-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பார்வதி தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பாலசுந்தரம் அவர்களின் நேசமிகு மனைவியும்,
கிரிவரன்(கிரி- பிரான்ஸ்), கமலவரன்(கமல்- பிரான்ஸ்), கார்த்திகா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கண்மணி, தில்லைநாயகி், மற்றும் இராசதுரை(இலங்கை), காலஞ்சென்ற அருமைநாயகி, திருச்செல்வம்(இலங்கை), ஜெகராஜா(ஜெகம்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கிருபாகரன்(கிருபா- பிரான்ஸ்), வரன்யா(சௌமியா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கனகம்மா, நவரத்தினம், நடேசபிள்ளை, கமலாதேவி(தேவி- இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான துரைச்சாமி, சோமசுந்தரம், மற்றும் விஜயலட்சுமி, இலங்கநாதன், புஸ்பராணி, வரலட்சுமி, காலஞ்சென்ற சொக்கலிங்கம், வள்ளியம்மை, காலஞ்சென்றவர்களான தவமணிதேவி, சிவகொழுந்து ஆகியோரின் அன்பு மச்சாளும்,
ஓவியா அவர்களின் அருமை அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தேவன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776184597
கிரி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33753998828
கமல் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33768085765
கார்த்திகா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33627176521
தேவி — இலங்கை
செல்லிடப்பேசி: +94776306217