திரு வர்னேந்திரன் சிவகுமாரன் – மரண அறிவித்தல்
(செட்டி, தபால் திணைக்கள உத்தியோகஸ்தர்- யாழ்ப்பாணம்)
ஜனனம் : 28 யூலை 1966 — மரணம் : 16 ஒக்ரோபர் 2016
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வர்னேந்திரன் சிவகுமாரன் அவர்கள் 16-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவகுமாரன், மற்றும் கிருபாபதி(சின்னக்கிளி) தம்பதிகளின் அன்பு மகனும்,
மாலநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற இரவீந்திரன்(ரவி), மற்றும் சுரேந்திரன்(ராஜன்), ஜெயேந்திரன்(ஜெயந்தன்), இராஜேந்திரன்(கண்ணன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காஞ்சனா, கயல்விழி, தர்ஷினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
துளசி, விசாலி, ஜனனி, சாதனா, காலஞ்சென்ற இராகவன், மற்றும் தீரன், சேரன் ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-10-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 99/7,
சந்தணமாதா கோவில் வீதி,
அரியாலை,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுரேந்திரன்(ராஜன்- சகோதரர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94771550950
இராஜேந்திரன்(கண்ணன்- சகோதரர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94769732563
ஜெயேந்திரன்(ஜெயந்தன்- சகோதரர்) — கனடா
தொலைபேசி: +14163719171