திரு கதிரவேலு சின்னையா – மரண அறிவித்தல்




sennaiyaதிரு கதிரவேலு சின்னையா – மரண அறிவித்தல்

இறப்பு : 12 ஒக்ரோபர் 2016

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இணுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு சின்னையா அவர்கள் 12-10-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு, லட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், கதிரவேலு பொன்னி தம்பதிகளின் மருமகனும்,

காலஞ்சென்ற அன்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

நாகதேவி, லங்காதேவி, காலஞ்சென்ற பாலதேவன், ஜெயதேவன், நிர்மலாதேவி, இந்திராதேவி, ரவீந்திரதேவன், கெங்காதேவி, அமரதேவன் ஆகியோரின் தந்தையும்,

இராசம்மா, கண்மணி, வல்லிபுரம், குலமணி, பிள்ளையம்மா ஆகியோரின் சகோதரரும்,

வனதாசன், தர்மர், சந்திரபோஸ், ரவீந்திரன், அருள்ராஜா, சாந்தி, கலா, சுதா, நிலா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெயதேவன் — கனடா
தொலைபேசி: +14163888662
அமரதேவன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41614815208
லங்காதேவி — இலங்கை
செல்லிடப்பேசி: +94776750986
இந்திராதேவி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41779811283
கெங்காதேவி — கனடா
செல்லிடப்பேசி: +16477736043

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu