திரு பத்திநாதர் புஸ்பராசா – மரண அறிவித்தல்
பிறப்பு : 4 பெப்ரவரி 1958 — இறப்பு : 7 ஒக்ரோபர் 2016
யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட பத்திநாதர் புஸ்பராசா அவர்கள் 07-10-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பத்திநாதர் திரேசம்மா தம்பதிகளின் மகனும்,
ஞானசீலி அவர்களின் கணவரும்,
சிநைடா, றீகன்றாஜ், றிலக்ஷன், லன்சிகா, றெம்சிகா ஆகியோரின் தந்தையும்,
தனரூபன், டின்சிடயானா, டிம்சி, அருண் ஆகியோரின் மாமனாரும்,
றிஷ்வின், சஷ்வின் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இரங்கற்திருப்பலி 10-10-2016 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் யாழ். ஆனைக்கோட்டை புனித அடைக்கலநாயகி ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு ஆனைக்கோட்டை காக்கைத்தீவு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அருண் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447427606123
றிலக்ஷன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61411754413
றீகன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94774745472