திரு கருணாகரன் விஜயகுமார் – மரண அறிவித்தல்




vijayakumarதிரு கருணாகரன் விஜயகுமார் – மரண அறிவித்தல்

பிறப்பு : 10 செப்ரெம்பர் 1969 — இறப்பு : 3 ஒக்ரோபர் 2016

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு செங்குந்தா வீதியை வதிவிடமாகவும் கொண்ட கருணாகரன் விஜயகுமார் அவர்கள் 03-10-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கருணாகரன் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சற்குணநாதன் பூங்கோதை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மோகனாம்பாள் அவர்களின் பாசமிகு கணவரும்,

கஜானன், லோஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நந்தகுமாரி(ஆசிரியை- கொக்குவில் இந்துக் கல்லூரி), நந்தன்(கனடா), செல்வி(கனடா), மோகன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரவிக்குமார்(செல்வா- காட்வெயர்), வக்சலா, பார்த்தீபன், மயூரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-10-2016 திங்கட்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மோகனாம்பாள் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776170845
நந்தகுமாரி — இலங்கை
செல்லிடப்பேசி: +94772336344
நந்தகுமார் — கனடா
தொலைபேசி: +16132923444
செல்வி — கனடா
தொலைபேசி: +19054511546
மோகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447931484099

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu