திரு செல்லப்பா சண்முகராஜா (அப்பு) – மரண அறிவித்தல்




sellappaதிரு செல்லப்பா சண்முகராஜா (அப்பு) – மரண அறிவித்தல்

மலர்வு : 23 டிசெம்பர் 1947 — உதிர்வு : 1 ஒக்ரோபர் 2016

வவுனியா குருமன்காட்டைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Torcy ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா சண்முகராஜா அவர்கள் 01-10-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா ரெத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராஜா நாகரெத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

கமல், நிஷாந்தி, பிரியாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நிக்கோலா, பிரஷன்னா, சுவர்ணரூபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சஞ்சேய், நவீன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
தாசன்
நிகழ்வுகள்
தகனம்
திகதி: வியாழக்கிழமை 06/10/2016, 01:30 பி.ப
முகவரி: 480 Avenue Maurice Thorez, 94500 Champigny-sur-Marne, France
தொடர்புகளுக்கு
சுவர்ணா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33619819410
பிரஷண்ணா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33670959113

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu