திரு நடராஜா துரைசிங்கம் – மரண அறிவித்தல்
பிறப்பு : 3 டிசெம்பர் 1947 — இறப்பு : 1 ஒக்ரோபர் 2016
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நடராஜா துரைசிங்கம் அவர்கள் 01-10-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மகாதேவா நேசரத்தினர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரஞ்சிதமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,
டனிஷா(கனடா), பிரசன்னா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Dr. தங்கராஜா(லண்டன்), விஜியமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரஞ்சித்(கனடா), கீர்த்திகா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பத்மாவதி(லண்டன்), பாலசுப்பிரமணியம், யோகமலர்(கனடா), செல்வரட்ணம்(கனடா), புஸ்பராசா(கனடா), ஞானமலர்(கனடா), விஜயராஜன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிதுஷா(கனடா), பிரணிக்கா(கனடா), ஸ்ரீநிதா(கனடா) ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-10-2016 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
”மலர் வாசம்”
ஞா.பா.ச வீதி,
கல்வியங்காடு,
யாழ்ப்பாணம்.
தகவல்
பிரசன்னா(மகன்)
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94212230289