திரு தாமோதரம்பிள்ளை நாகரத்தினம் – மரண அறிவித்தல்




nagaraththenamதிரு தாமோதரம்பிள்ளை நாகரத்தினம் – மரண அறிவித்தல்

(Lieutenant, பிரபல இரசாயனவியல் ஆசிரியர், ஓய்வுபெற்ற பிரதி அதிபர், யாழ்- மத்திய கல்லூரி)
மலர்வு : 17 நவம்பர் 1947 — உதிர்வு : 30 செப்ரெம்பர் 2016

யாழ். பெரியபளையைப் பிறப்பிடமாகவும், நல்லூர் வைமன் வீதியை வசிப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை நாகரத்தினம் அவர்கள் 30-09-2016 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், திரு.திருமதி தாமோதரம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், திரு.திருமதி சேர்மன் சின்னத்துரை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

சுபோதினி, சசிந்தினி(ஆசிரியை- கொழும்பு), நிருத்திகா(Pharmacist), ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுவாமிநாதன், தர்மகுலசிங்கம், தர்மராசசிங்கம், காலஞ்சென்ற தனபாலசிங்கம், அரியமலர், அருமைநாதன், திருச்செல்வநாதன், சிவநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரேமலிங்கம்(சட்டத்தரணி- கொழும்பு), உமாசங்கர்(இரசாயனவியல் ஆசிரியர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அபிசன்(C/Hindu College), அபிவர்மன்(Royal College), அக்சியா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 01-10-2016 சனிக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 02-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பிரேமலிங்கம்(மருமகன்) — இலங்கை
தொலைபேசி: +94112362208
செல்லிடப்பேசி: +94779113042
சண்(மைத்துனர்) — கனடா
தொலைபேசி: +19054179960
செல்லிடப்பேசி: +14165619426

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu