திரு செல்லத்துரை கணபதிப்பிள்ளை – மரண அறிவித்தல்
(கந்தசாமி, உரிமையாளர்- Sri Kathiresan Inn, Sai Impex)
இறப்பு : 26 செப்ரெம்பர் 2016
யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை கணபதிப்பிள்ளை அவர்கள் 26-09-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற விசுவலிங்கம், விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற உலக பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சுதேஸ்குமார்(கனடா), சுபாஜினி(லண்டன்), சிவாஜினி(அவுஸ்திரேலியா), சுபோதினி(லண்டன்), சதீஸ்குமார்(Sri Ram Cash & Carry- London) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற கையிலாயபிள்ளை, இராசமணி, காலஞ்சென்றவர்களான திருஞானசம்பந்தர், சண்முகலிங்கம், மற்றும் சாந்தலிங்கம்(Shanthi Lodge) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெகதீசன்(Ruby’s Food & Wine- லண்டன்), சுரேஸ்குமார்(பொறியியலாளர்- அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற தீபராஜ், சகுந்தலா(கனடா), சுபாஜினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிவானந்தநாயகி, சாந்தலிங்கம், மற்றும் தையல்நாயகி, தவமணி, யோகலட்சுமி, காலஞ்சென்ற உலகநாயகி, நாகலெட்சுமி, பாலசுப்பிரமணியம், திருமகள், வளர்மதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆறுமுகம், வனஜா, கணநாதன், சந்திரகுமார் ஆகியோரின் அன்புச் சகலனும்,
சௌமியா, கரிசன், சாருஜன், சோபியா, ஆயிசா, மாயா, சுவேத்தா, சஞ்சய், வருண், வர்சன், யஸ்மிதா, ஹரிணி, ஹரிதேவ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 28-09-2016 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 06:00 மணி வரையும், 29-09-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணி முதல் பி.ப 02:00 மணி வரையும் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சதீஸ்குமார்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94702926990