திரு நாகேந்திரர் வேலாயுதபிள்ளை – மரண அறிவித்தல்
(மயிலப்புலம் ஐயனார் கோவிலடி)
பிறப்பு : 12 டிசெம்பர் 1924 — இறப்பு : 9 செப்ரெம்பர் 2016
யாழ். வேலணை சரவணை கிழக்கு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும், யாழ். வண்ணார்பண்ணையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நாகேந்திரர் வேலாயுதபிள்ளை அவர்கள் 09-09-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகேந்திரர் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கதிரேசு தெய்வானைபிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
தவலட்சுமி(முத்தம்மா), யோகலட்சுமி(யோகா), மங்கையற்செல்வி(அச்சா- லண்டன்), கிருஸ்ணகுமார்(குமார்), கெளசலாதேவி(கெளசி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மனோன்மணி, அருமைநாயகம், காலஞ்சென்றவர்களான லெட்சுமி, தியாகராசா, மற்றும் நாகநாதபிள்ளை, காலஞ்சென்ற தாட்சாயினி, அம்பிகாவதி, தவராசா(லண்டன்), பாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பரமநாதன், சுந்தரமூர்த்தி, பரமானந்தம்(பரன்- லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற பசுபதிப்பிள்ளை, தவமணிதேவி, காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை, ஞானாம்பிகை, மற்றும் மனோரஞ்சிதம், காலஞ்சென்ற பரம சுந்தரம், மீரா இராசேஸ்வரி(குஞ்சு- லண்டன்), குகானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான பரமலிங்கம், பராசக்தி, தம்பிராசா, மற்றும் ஆச்சிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,
சிறிகரன், தியாகரன் நிசாந்தினி, சுவிதா சஞ்ஜீபன், ரவிகரன், பிரணவன், கார்த்திக்(லண்டன்), தர்சிகா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-09-2016 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் கோம்பயன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 24/2,
மதவடி லேன்,
வண்ணார்பண்ணை,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பரமானந்தம்(பரன்) — பிரித்தானியா
தொலைபேசி: +442089086216
மங்கையற்செல்வி(அச்சா) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447405785941
கிருஸ்ணகுமார்(குமார்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94774627285
தவராசா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447832967230
சிறிகரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94772250375