திரு ஞானச்செல்வம் மகாதேவா – மரண அறிவித்தல்
(மூத்த பத்திரிகையாளரும், ஈழநாடு பத்திரிகையின் முன்னாள் செய்தியாளர், ஆசிரியர், செய்தித்தொகுப்பாளர், எழுத்தாளராகவும் கடமையாற்றினார்.)
பிறப்பு : 6 ஓகஸ்ட் 1940 — இறப்பு : 11 செப்ரெம்பர் 2016
மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், யாழ். கோண்டாவிலை வசிப்பிடமாகவும், இந்தியா திருச்சியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஞானச்செல்வம் மகாதேவா அவர்கள் 11-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஞானச்செல்வம், திரவியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
பத்மா அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தா(நோர்வே), ஞானக்குமார்(சுவிஸ்), ராஜேந்திரன்(சுவிஸ்), சந்திரிகா(பிரான்ஸ்), ராஜ்குமார்(இந்தியா), கோவதனி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கோணேஸ்வரமூர்த்தி, தர்மதேவி, காலஞ்சென்றவர்களான தனலட்சுமி, பாலசுப்ரமணியம், ஆனந்தன், மற்றும் அருந்ததி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மோகன், வினோதினி, வியாழினி, திருத்தணிகேஸ்வரன், புவனச்சந்திரன், சுமித்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜனனி, பிரகாஷ், பிரதீஷ், நிக்கேஷ், ரசிகா, ஹரிணி, தீபதர்ஷன், தருணீஸ்வரன், சிந்துஜா, வெங்கடேஷ், சந்தோஷ், பாலாஜி, சஞ்ஜனா, சாய்தரன், பிறந்த குழந்தை, தாரணி, வர்ஷினி, குணாளன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-09-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
சின்னமகள்
தொடர்புகளுக்கு
சந்திரிகா திருத்தணிகேஸ்வரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33628372889
வீடு — இந்தியா
தொலைபேசி: +914312480829
சாந்தா மோகன் — நோர்வே
செல்லிடப்பேசி: +4770154741