திரு கனகசபை அமரசிங்கம் – மரண அறிவித்தல்
இறப்பு : 10 செப்ரெம்பர் 2016
யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பளை பன்னாலையை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை அமரசிங்கம் அவர்கள் 10-09-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கனகசபை, ராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கந்தபுஸ்பதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சர்மிளா, பிரதீபன், சயந்தன், சுயனன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கேதாரசிங்கம், காலஞ்சென்ற ஏலேலசிங்கம், சிவராசசிங்கம், குகதாசசிங்கம், இந்துமதி, காராளசிங்கம், தனபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திருச்செல்வம், யாழினி, ராஜீ, காயத்திரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லக்சாயினி, காநிலா, புரந்தரி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கீரிமலை செம்பொன் வாய்க்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94770743064