பெயர் : அப்பாத்துரை சண்முகநாதன்
பிறப்பு :
இறப்பு : 2013-05-06
பிறந்த இடம் : இணுவில்
வாழ்ந்த இடம் : இணுவில்
பிரசுரித்த திகதி : 2013-05-07
இணுவில் மேற்கைச் சேர்ந்த அப்பாத்துரை சண்முகநாதன் நேற்று (06.05.2013) திங்கட்கிழமை சிவபதம் எய்தினார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான அப்பாத்துரை சின்னம்மா தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான முதலித்தம்பி செல்லம்மா தம்பதியரின் அன்பு மருமகனும் ஞானமணியின் பாசமிகு கணவரும் காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம், மகேஸ்வரி, ஞானேஸ்வரி, ஞானேஸ்வரன் மற்றும் மகாதேவன், பரமேஸ்வரி, சுந்தரேஸ்வரி, திருச்செல்வம் ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை, பொன்னுத்துரை மற்றும் தம்பிஐயா, காலஞ்சென்ற சிவகாமிப்பிள்ளை மற்றும் கனகம்மா, பூமணி ஆகியோரின் மைத்துனரும், கேதீஸ்வரன், (கஜான் ஸ்ரோர் கோப்பாய்), கனகாம்பிகை, மனோகரன் (பலாங்கொட), விக்கினேஸ்வரன் (நாவலப்பிட்டி), ஜெகதாம்பிகை, பகீரதி (சுவிஸ்), முருகாகரன் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஜெயந்தினி (யாழ்.கோப்பாய் மகா வித்தியாலயம்), மாணிக்கவாசகர் (சிம்மவாகினி றேட் சென்ரர் கந்தர்மடம்), கேமலதா (பலாங்கொட),பங்கயச்செல்வி (நாவலப்பிட்டி), சண்முகேஸ்வரன் (கணபதி சவுண்ட்சேவிஸ்), குகதாஸ் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் கஜானன், நவநீதன், கஜலக்ஷி, சயந்திகா, வைஸ்ணவி, தர்ஷன், பவித்திரன், அமிர்தவர்ஜனன், நர்த்தகி, ரஜித்தன், ரஜீபா, திவியா, ஜனித்திரா, மதுஷன், அபிலாஷன், அக்சயன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (07.05.2013) செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக காரைக்கால் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். – வட்டுவினி இணுவில் மேற்கு, இணுவில். ,