திரு அம்பலப்பிள்ளை செல்வராஜா – மரண அறிவித்தல்
பிறப்பு : 28 மார்ச் 1932 — இறப்பு : 28 ஓகஸ்ட் 2016
யாழ். கொல்லங்கலட்டி பெரியாவடையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் தெற்கு பெரியமதவடியை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலப்பிள்ளை செல்வராஜா அவர்கள் 28-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
கலைச்செல்வி(சுவிஸ்), காலஞ்சென்ற ரவீந்திரன்(ப.நோ. கூ சங்க முகாமையாளர்), சுபேந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, செல்லமுத்து, நாகலிங்கம், மற்றும் மனோன்மணி, பாலசுப்பிரமணியம், பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலா(சுவிஸ்), புஸ்பகாந்தி(சுன்னாகம்), அனுசியா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விதுசன்(சுவிஸ்), லக்சிகா(சுன்னாகம்), றஷ்சனா(சுவிஸ்), றஷிகா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-08-2016 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
பெரியமதவடி,
சுன்னாகம் தெற்கு,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
புஸ்பகாந்தி — இலங்கை
தொலைபேசி: +94213002016
கலா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41449408859
சிவா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41344956018