திருமதி அனந்தலட்சுமி அம்பாள் தங்கசாமி ஐயர் – மரண அறிவித்தல்




ananthaluxmiதிருமதி அனந்தலட்சுமி அம்பாள் தங்கசாமி ஐயர் – மரண அறிவித்தல்

தோற்றம் : 2 மார்ச் 1922 — மறைவு : 22 ஓகஸ்ட் 2016

இந்தியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். புன்னாலைக்கட்டுவனை வசிப்பிடமாகவும் கொண்ட அனந்தலட்சுமி அம்பாள் தங்கசாமி ஐயர் அவர்கள் 22-08-2016 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தங்கசாமி ஐயர்(சித்திவிநாயகர் தேவஸ்தான பரம்பரை குரு- ஆயக்கடவை, புன்னாலைகட்டுவன் தெற்கு, ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

மகாலிங்க ஐயர், சுப்பிரமணிய ஐயர்(லண்டன்), சரோஜினி கனகசபாபதி ஐயர்(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 24-08-2016 புதன்கிழமை அன்று பி.ப 05:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்ற பின்னர் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
20/01A,
Palmyrah Avenue,
(Palmyrah Courts Apts)
Colombo- 03

தகவல்
மகாலிங்கம் ஐயர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94112504007
செல்லிடப்பேசி: +94777881776

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu