திருமதி பூரணம் யோசுவா (லட்சுமி) – மரண அறிவித்தல்
பிறப்பு : 9 சனவரி 1943 — இறப்பு : 22 ஓகஸ்ட் 2016
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், வவுனியா பண்டாரிகுளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பூரணம் யோசுவா அவர்கள் 22-08-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், முத்தையா தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற யோசுவா அவர்களின் அன்பு மனைவியும்,
யோகராணி(இலங்கை), யேசுநேசன்(கனடா), சிவநேசன்(லண்டன்), செல்வநேசன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பார்வதி, கதிர்காமு, மகேஸ்வரி, கணகசபாபதி, மற்றும் Dr. K.M வேலும்மயிலும்(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கமிலஸ், சகலா, விஜியலட்சுமி, மரியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சரஸ்வதி, விரகத்திப்பிள்ளை, விநாசித்தம்பி, இராசம்மா, Dr. வசந்தா, அரியம், சின்னராசா, வேதமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தர்சினி, நிரோசன், கவிதா, மதுஷான், இந்து, தர்சன், கீத்தன், சுஜி, சங்கீதா, ஆதவன், நாதீஸ், திரிஷா, திவ்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
யோகராணி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777111586
யேசுநேசன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16476874062
சிவநேசன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447949071161
செல்வநேசன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447399430387
மதுசான் — இலங்கை
தொலைபேசி: +94242220661
செல்லிடப்பேசி: +94777444117