திரு பொன்னம்பலம் நடனசிகாமணி – மரண அறிவித்தல்




nadanasekamaniதிரு பொன்னம்பலம் நடனசிகாமணி – மரண அறிவித்தல்

(இளைப்பாறிய வீரகேசரி பத்திரிகை ஆசிரியர்)
மலர்வு : 8 ஏப்ரல் 1938 — உதிர்வு : 19 ஓகஸ்ட் 2016

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் நடனசிகாமணி அவர்கள் 19-08-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் தில்லைமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம் தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

கமலாதேவி(இளைப்பாறிய ஆசிரியை- கொழும்பு/இந்துக்கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,

வனிதா(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற நவீனன்(சுவிஸ்), ரூபன்(ஜெர்மனி), விஜிதா(இலங்கை), வித்தியா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தனலட்சுமி, திருநாவுக்கரசு ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

தில்லைநடராஜா, தர்மகலா, சுரேஷ், சாம்பசிவராஜீ, றகீமா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அபிநயன், நவிநயன், கவிநயன், கவிநயா, சீனத் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 21-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை 591, காலிவீதி, கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் அதனைத் தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கமலாதேவி(மனைவி) — இலங்கை
தொலைபேசி: +94112729554
ரூபன்(மகன்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4915210671982
வனிதா(மகள்) — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61432683270
விஜிதா(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94773596379
வித்தியா(மகள்) — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61416287718

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu