திருமதி நாகமுத்து சின்னம்மா – மரண அறிவித்தல்




sennammaதிருமதி நாகமுத்து சின்னம்மா – மரண அறிவித்தல்

பிறப்பு : 1 செப்ரெம்பர் 1927 — இறப்பு : 5 ஓகஸ்ட் 2016

யாழ். சங்கானை பிரதான வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து சின்னம்மா அவர்கள் 05-08-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து அவர்களின் பாசமிகு மனைவியும்,

இராசம்மா, காலஞ்சென்ற திருச்செல்வம், மனோரஞ்சிதம், குணராசா, யோகராசா, அமிர்தலிங்கம், சரஸ்வதி, பத்பநாதன், இராசசுலோசனா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மருமக்களின் அன்பு மாமியாரும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,

பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-08-2016 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சங்கானை கரச்சி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41219051478

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu