பெயர் : திருமதி மங்களேஸ்வரி பாலேந்திரன்
பிறந்த இடம் : கோண்டாவில்
வாழ்ந்த இடம் : உடுவில்
பிரசுரித்த திகதி : 2013-05-04
கே.கே.எஸ். வீதி, கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும் டச்வீதி, உடுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட மங்களேஸ்வரி பாலேந்திரன் நேற்றுமுன்தினம் 02.05.2013 வியாழக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை தில்லையம்மா தம்பதியரின் அன்பு மகளும் காலஞ்சென்ற பாலேந்திரனின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற பாலசிங்கம் மற்றும் இராஜேஸ்வரி, சந்திரசேனா, காலஞ்சென்ற கணநாதன் மற்றும் துரைசிங்கம் (அப்பையா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் இராஜேஸ்வரி, காலஞ்சென்ற இரட்ணசிங்கம் மற்றும் அழகம்மா, புனிதவதி ஆகியோரின் மைத்துனியும் இராஜசிங்கம் (சுவிஸ்), விமலகுமாரி (ஆசிரியர், யா/முருகமூர்த்தி வித்தியாசாலை, ஈசன் (சுவிஸ்), ஜெயம் (லண்டன்), சுகந்தன் (சுவிஸ்), சீலன் (இரட்ணம் கிறீம் ஹவுஸ்) ஆகியோரின் பாசமிகு சிறியதாயும், கலாவதி, தயானந்தன், பாமினி, கீதாஞ்சலி, கோமளா, காயித்திரி ஆகியோரின் பாசமிகு மாமியும் நிரோன், நிரேஸ், நிவேத், சாரங்கி, சுயான், ஷாளினி, திவ்வியா, தளிர்னா, இனிந்தா, அனாமிகன், வக்ஷன்யா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (05.05.2013) ஞாயிற்றுக்கிழமை மு.ப. 11.30 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக பூவோடை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் : இ.சீலன்
தொடர்புகளுக்கு
இ.சீலன் – ரட்ணம் கிறீம் ஹவுஸ், டச் றோட், உடுவில். ,