இலங்கைநாதன் பாலசுந்தரம் – மரண அறிவித்தல்




balasuntharamஇலங்கைநாதன் பாலசுந்தரம் – மரண அறிவித்தல்

இறப்பு : 3 ஓகஸ்ட் 2016

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இலங்கைநாதன் பாலசுந்தரம் அவர்கள் 03-08-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கமலாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,

பாமினி, சாமினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இராஜகுலசிங்கம், சத்தியகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆதர்ஸ் அபிலாஸ், அபிராம், ஹரிராம், அனிசா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கட்டையாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
புகையிரத வீதி,
கோண்டாவில் கிழக்கு,
கோண்டாவில்,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — இலங்கை
செல்லிடப்பேசி: +94768079440

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu