திரு வேலுப்பிள்ளை பூபாலபிள்ளை – மரண அறிவித்தல்




velippilaiதிரு வேலுப்பிள்ளை பூபாலபிள்ளை – மரண அறிவித்தல்

பிறப்பு : 10 யூலை 1930 — இறப்பு : 2 ஓகஸ்ட் 2016

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி வடக்கு ஐயாகடையடியை வசிப்பிடமாகவும் , கனடாவை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை பூபாலபிள்ளை அவர்கள் 02-08-2016 செவ்வாய்க்கிழமை அன்று சாவகச்சேரியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

கெங்காதரா(பாலன்/அகிலன்), சந்திரகுமாரி, மதனகுமாரி, காலஞ்சென்ற பாக்கியகுமாரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை, சபாபதிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவசுப்பிரமணியம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்- பரியோவான் கல்லூரி), சண்முகலிங்கம்(சிறி- மாசே மாருதி மொன்றியல்), தேவகி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுபானன், சங்கரன், சிவகாமி, விசாலி, நிஷாந் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-08-2016 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் சாவகச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கண்ணாடிப்பிட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவபாக்கியம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94767705242
சந்திரகுமாரி — இலங்கை
செல்லிடப்பேசி: +94776081388
கெங்காதரா(பாலன்/அகிலன்) — கனடா
தொலைபேசி: +16478683948
மதனகுமாரி — கனடா
தொலைபேசி: +15146855899

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu