திருமதி வசந்தா பிரமிளா ஞானேஸ்வரலிங்கம் – மரண அறிவித்தல்




vasanthaதிருமதி வசந்தா பிரமிளா ஞானேஸ்வரலிங்கம் – மரண அறிவித்தல்

அன்னை மடியில் : 27 ஒக்ரோபர் 1958 — ஆண்டவன் அடியில் : 25 யூலை 2016

கொழும்பைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Berlin ஐ வசிப்பிடமாகவும், Düren ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வசந்தா பிரமிளா ஞானேஸ்வரலிங்கம் அவர்கள் 25-07-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், திரு. திருமதி S.T, லூட்ச் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற ஞானேஸ்வரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

பிரதீபன், சுதாசினி, சுதாலன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மேரி எலிசபேத், ஜன்சன், ஜெயசிறி மனோகரி, பிறின்சி தவமணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ருசானி, சுதர்சன், ருபனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற அன்னலிங்கம், பரமேஸ்வரி, நவநீதம், காந்தன், ஈசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அஜீவன், அருஜன், அபினேஸ், அஜய் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Prathepan Gnanes,
Parkstr. 10,
52372 Kreuzau Düren,
Germany.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 31/07/2016, 10:00 மு.ப
முகவரி: Bestattungshaus Jean Haas, Alte Jülicher Str. 40-44, 52353 Düren, Germany
தொடர்புகளுக்கு
பிரதீபன் — ஜெர்மனி
தொலைபேசி: +4917624157325
சுதாலன் — ஜெர்மனி
தொலைபேசி: +491774843553
மனோகரி ஸ்ரென்லி — ஜெர்மனி
தொலைபேசி: +493048817973
செல்லிடப்பேசி: +4917682481901

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu