திரு மாணிக்கம் துரைராசா – மரண அறிவித்தல்
தோற்றம் : 27 நவம்பர் 1941 — மறைவு : 26 யூலை 2016
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவி யோகபுரம் 1ம் யூனிற்றை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் துரைராசா அவர்கள் 26-07-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமு சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மீனாச்சி அவர்களின் அன்புக் கணவரும்,
சியாமளா(இலங்கை), மகேஸ்வரன்(நோர்வே), பவானி(இலங்கை), கணேஸ்வரன்(கட்டார்), நந்தினி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிற்றம்பலம், காலஞ்சென்ற சுப்பிரமணியம், மகேஸ்வரி, அருளம்மா, மனோன்மணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற அமுதராசா, கஜனி(நோர்வே), இராஜசேகரன்(மூர்த்தி- இலங்கை), கிருஜா(இலங்கை), புனிதராசா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மகேஸ்வரன்(மகன்)
தொடர்புகளுக்கு
மனைவி — இலங்கை
செல்லிடப்பேசி: +94769219489