திருமதி சின்னத்தம்பி குணபூரணம் – மரண அறிவித்தல்




kunapoooranamதிருமதி சின்னத்தம்பி குணபூரணம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 23 யூன் 1933 — இறப்பு : 25 யூலை 2016

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி குணபூரணம் அவர்கள் 25-07-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பரமசாமி, செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,

சின்னத்தம்பி அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற சேகர், ரவி(ஜெர்மனி), காலஞ்சென்ற சபேசன், ராஜேந்திரம்(லண்டன்), பாமா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கோமதி, கவிதா, தருமராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

துவாரகா, பிரதீபன், பிருந்தா, சானுஜா, அஸ்வினி, துவாரகன், கிரிதரன், தட்சிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல- 43,
கலைவாணி வீதி,
அரியாலை,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94212211263
– — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447878797831

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu