பெயர் : துரைசிங்கம் குமாரலட்சுமி
பிறப்பு :
இறப்பு : 2013-05-02
பிறந்த இடம் : அத்தியடி
வாழ்ந்த இடம் : மன்னார்
பிரசுரித்த திகதி : 2013-05-05
யாழ்ப்பாணம் அத்தியடியை பிறப்பிடமாகவும் மன்னார் முருங்கன் பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரலட்சுமி அவர்கள் (02.05.2013) புதன்கிழமை காலமானார்.
அன்னார் STK அரிசி ஆலை புத்திரகண்டன் துவாரகா ஸ்டோஸ் முருங்கன் உரிமையாளர் செல்லப்பா துரைசிங்கம் அவர்களின் அருமை மனைவியும், துஷன், துஷித்திரா, துஷர்மன், துஷித்திரன், துருஷிகன், துவாரகா, ஆகியோரின் பாசமிகு தாயாரும் விஜயலக்ஷ்மி (கனடா), குமாரசந்திரன் (முருங்கன்பிட்டி) காலஞ்சென்ற தர்மசந்திரன் (குன்றத்தூர் இந்தியா), தர்மலக்ஷ்மி (வரசரவாக்கம் இந்தியா), விஜயசந்திரன் (நாவற்குழி), பிறேமசந்திரன் (சுவிஸ்லாந்து) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் தமிழ்செல்வி, ராதா (சுகாதார திணைக்களம், முருங்கன்), மோகனராசா (பல்பொருள் வாணிபம், மு.பிட்டி) திரேசா, தவநிதி (வவுனியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், நிரூஷிகா, துபோஷிகன், துபிஷதா, துர்ஷனா, துவாரகேசன், துஷாருதன், துவர்ஷிதா, துபிஷன் என்பவர்களின் அருமைப் பேத்தியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் (03-05-2013) இன்று வெள்ளிக்கிழமை பி.ப 4 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக செம்மணித்தீவு சேமக்காலைக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல் : குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் – முருங்கன் பிட்டி, முருங்கன்