திருமதி நாகம்மா தம்பையா – மரண அறிவித்தல்




Ms. nakamma_ Thambiah
பெயர் : திருமதி நாகம்மா தம்பையா
பிறப்பு :
இறப்பு : 2013-04-30
பிறந்த இடம் : யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம் : யாழ்ப்பாணம்
பிரசுரித்த திகதி : 2013-05-01

இல, 567, நாச்சிமார் கோயிலடி யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி நாகம்மா தம்பையா நேற்று (30.04.2013) செவ்வாய்க்கிழமை காலமானார்.

அன்னார் ராசு (ராஜன்) மகன், தவராசா (நாச்சி), கிருஷ்ணமூர்த்தி (திருகோணமலை), திருமதி அன்ரனி லீலாவதி (பிரான்ஸ்), நவீந்திரராசா, கணேசமூர்த்தி (பிரான்ஸ்), திருமதி சிவகுணராசா கருணாகரன் (ஜேர்மன்), தங்கா கருணாகரன் (பிரான்ஸ்), ஆகியோரின் தாயும், யசோதா (ஜேர்மனி), கனகம்மா(சுவிஸ்), திலகவதி, அன்ரனி (பிரான்ஸ்), இந்திரா, தங்கா (பிரான்ஸ்), சிவகுணராசா (ஜேர்மனி), சந்திரா (பிரான்ஸ்) ஆகியோரின் மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் : நவம், ராஜன் (ராஜன் வில்லிசைக்குழு)

தொடர்புகளுக்கு

நவம், ராஜன் (ராஜன் வில்லிசைக்குழு) – இல, 567, நாச்சிமார் கோயிலடி, யாழ்ப்பாணம். ,

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu