திருமதி ஜெயலட்சுமி கனகசபை (பாக்கியம்) – மரண அறிவித்தல்
இறப்பு : 18 யூலை 2016
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி கச்சாய் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயலட்சுமி கனகசபை அவர்கள் 18-07-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகசபை அவர்களின் அன்பு மனைவியும்,
கனகாமிர்தம்(மலர்), ஜெயகுமாரி(குமாரி- பிரான்ஸ்), காலஞ்சென்ற ரோகினி, மற்றும் உதயகுமாரி(சோதி- பிரான்ஸ்), வசந்தகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், சீவரத்தினம், சாந்தலிங்கம், சண்முகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மருதலிங்கம்(மருதம் உணவகம்- சாவகச்சேரி), காலஞ்சென்ற முத்துக்குமார், மற்றும் நவராசலிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, வசந்தா, மற்றும் கமலாதேவி, செல்லம்மா, காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், நடராசா, செல்லத்துரை தங்கம்மா, மற்றும் நேசம்மா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரமேஸ்குமார், வாணி, சர்மிளா, நித்தியானந்தன், சுரேஸ்குமார், தமிழினி, பிரமிளா, தயாளன், மேகலா, அபிராஜ், துஸ்யந்தன், தனுஷா, துஸ்யந்தி, துஷானா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பிரவீன், ஆருஷ், யதுர்னா, மேகவி, விஷால், யருண், பிரணிஸ்காந் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-07-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
கச்சாய் வீதி,
சாவகச்சேரி,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கனகாமிர்தம்(மலர்) — இலங்கை
தொலைபேசி: +94212270474
ஜெயக்குமாரி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33666699342
வசந்தகுமார் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33605982569