திரு சாதுலிங்கம் வைத்தியநாதன் (குஞ்சண்ணா) – மரண அறிவித்தல்
இறப்பு : 14 யூலை 2016
யாழ். உடுப்பிட்டி இலக்கணாவத்தையைப் பிறப்பிடமாகவும், அல்வாய் இலகடியை வசிப்பிடமாகவும் கொண்ட சாதுலிங்கம் வைத்தியநாதன் அவர்கள் 14-07-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சாதுலிங்கம் பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற கந்தையா, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
குகநாதன்(லண்டன்), காலஞ்சென்ற ராகினி, கிருபநாதன்(பிரான்ஸ்), ஜெகநாதன்(லண்டன்), வாணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பத்மநாதன், சந்திராதேவி(கனடா), செல்வநாதன், ரகுநாதன்(கொழும்பு), காலஞ்சென்ற லோகநாதன், புஸ்பநாதன், இந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காயத்திரி(லண்டன்), தர்மினி(பிரான்ஸ்), கிருஷ்ணகுமாரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரிலக்சனா, கனுஜன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று
பின்னர் கருகம்பன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இலகடி,
அல்வாய்,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94775764319