திரு மகாதேவன் சுமன் – மரண அறிவித்தல்
இறப்பு : 13 யூலை 2016
யாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டை சேற்றுக்கண்டியை வதிவிடமாகவும் கொண்ட மகாதேவன் சுமன் அவர்கள் 13-07-2016 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மகாதேவன், இராசமலர் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும்,
காலஞ்சென்ற சிவகுமார், சிவரூபன், சுகிர்தன், தீபா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சஜந்த், சுஜீந்த், சன்சிகா, கவின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவகணேசன், சுகந்தன், நித்தியகல்யாணி, காலஞ்சென்ற சுதர்சினி, தர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெனகன், ஜெயசுதன், சோபனா, ஜெயதாஸ் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,
குயிலினியன், தரணிகா, தனுசியன், தட்சயன், அகிசன் ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-07-2016 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஐயன் கோவிலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல-102/01,
சேற்றுக்கண்டி,
முரசுமோட்டை,
கிளிநொச்சி.
தகவல்
தீபகுமார்
தொடர்புகளுக்கு
தாஸ் — இலங்கை
செல்லிடப்பேசி: +94778584339